Wednesday, October 01, 2014

வலையில் பதிவு மதுமிதா ஆராய்ச்சிக்காக

பெயர்----ஏழிசை நரஹரி*  (அச்சோ பாவம்)  5/24/2006
பதிவின் பெயர்----பொருனைக்கரையிலெ
பதிவு யுஆர்எல்--www.porunaikaraiyile.blogspot.com
மற்ற பதிவுகள்---www.naachiyaar.blogspot.com
---------------------------www.kurungudi-valli.blogspot.com(english)
பதிவு ஆரம்பித்த நாள்-----ஜனவரி 2006

பதிவு ஆரம்பிக்க உதவி------மற்ற பதிவுகளைப் படித்ததால்
தோன்றிய என்னுடைய எண்ணம், மற்றும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்.
இருக்கும் இடம்----------சென்னை, இந்தியா.
புனை பெயர்கள்-----------மனு,வல்லி.
எழுதும்போது கிடைத்தது---நல்ல நண்பர்கள்
மேலும் எதிர்பார்ப்பது.........நல்ல நட்பு வட்டம்
சாதிக்க நினைப்பது நிறைய பொருள் பொருந்திய எழுததுக்கள்
http://www.blogger.com/post-edit.g?blogID=21983712&postID=114846876869130724

No comments:

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...